ஒரு ஜோக்
நபர் 1: கல்யாண வீட்டிலே திருடிட்டு எப்படித் தப்பிக்கறது?
நபர் 2: திருடன் திருடன்னு கத்திக்கிட்டு எல்லாருக்கும் முன்னாடி ஓட வேண்டியது தான்..
டிஸ்கிளைமர்: உள்குத்து வெளிக்குத்து என்று நீங்கள் ஊகித்துக் கொண்டால் நான் பொறுப்பாக மாட்டேன்..
நபர் 2: திருடன் திருடன்னு கத்திக்கிட்டு எல்லாருக்கும் முன்னாடி ஓட வேண்டியது தான்..
டிஸ்கிளைமர்: உள்குத்து வெளிக்குத்து என்று நீங்கள் ஊகித்துக் கொண்டால் நான் பொறுப்பாக மாட்டேன்..
3 Comments:
உங்களோட இந்தப் பதிவுக்கும் இப்போ தமிழ்மணத்தோட புது ரூலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குதா சாமீ?
//உள்குத்து வெளிக்குத்து என்று நீங்கள் ஊகித்துக் கொண்டால் நான் பொறுப்பாக மாட்டேன்//
To me it looks like u are indeed leading to it.
அனானி,
எனக்குத் தெரியல.. உங்களுக்குத் தெரியுதா?
கார்த்திக் ஜெயந்த்,
வருகைக்கு நன்றி.. அது தான் டிஸ்கிளைமரிலேயே சொல்லிட்டேன்.. அதுக்கு மேலே ஊகிப்பது உங்கள் இஷ்டம் சார்..
Post a Comment
<< Home